Thursday, August 12, 2010

பருவம்

இலையை சருகாக்கி
சருகை இலையாக்கி
தன்னுடன் கொண்டு செல்ல
காத்திருக்கிறது காற்று!

ஆனால்...

பறவைக்கு ஈடின்றி
சருகாகவே உதிர்ந்து விடுகிறது
பனிக்காலத்தில்
உதிரும் இலையொன்று!

No comments:

Post a Comment