Friday, August 13, 2010

அடைக்கலம்

மழைக்கு கூட
ஒதுங்காதவர்கள்
மழை வெள்ளத்திற்கு
அடைக்கலமாய்
பள்ளிக்கூடத்தில்!

4 comments:

  1. வணக்கம் ers தங்கள் மின்னஞ்சலை என் ப்ளாக்-ல் எழுதவும் ...

    ReplyDelete
  2. hi ers, i am following you, follow me back if you wish ... your poems are awesome ... i really admire that keep writing ...

    Contact me through my blog, there u can find my e mail id ...

    ReplyDelete
  3. வணக்கம் என் தள வருகைக்கும் வாக்கிட்டமைக்கும் நன்றி... அது சரி என்னைச் சொல்லவில்லைத் தானே (கவிதையில்)

    ReplyDelete
  4. தங்கள் படைப்புகள் மிகவும் அருமை!
    வாழ்த்துக்கள் !
    நல்ல பண்டத்தை நாற்றம் அடைந்த பாத்திரத்தில்
    வைக்கக் கூடாது!
    உங்கள் படத்தை மாற்றுங்கள்!

    ReplyDelete