
தீபாவளிக்கு
எண்ணெய் தேய்த்து
குளிக்காவிடில்
அடு்த்த பிறவியில்
கடவுள்,
"செக்குமாடாய் பிறக்க வைப்பார்"
என்பாள் அம்மா அடிக்கடி....
கிராமத்தில்
செக்குமாட்டை
பார்க்கும் போதெல்லாம்
மிகவும் வருந்துகிறேன்....
சென்ற பிறவியில்
தீபாவளிக்கு
எண்ணெய் தேய்த்து
குளித்திருக்காதோ?
அந்த செக்கு மாடு!
கவி மாயாவி.
படம் நன்றி
http://marakkanambala.blogspot.com/2007/01/blog-post.html
enakum nenaika thondrukirathu.................
ReplyDeleteenakum nenaika thondrukirathu.................
ReplyDelete